×

சொத்துக்கள் எங்கே? சிக்கலில் சசிகலா நடராஜனின் உதவியாளர்.

சசிகலா நடராஜனின் நம்பிக்கையான உதவியாளர்கள் இருவர்.சென்னையில் கார்த்தியும்,தஞ்சையில் பிரபுவும்தான் நடராஜனின் தேவைகளையும் வேலைகளையும் கவனித்து வந்தனர். நடராஜனுக்குச் சொந்தமான தஞ்சை அருளானந்தா நகர் மாளிகை,தமிழரசி திருமண மண்டபம் ஆகியவற்றை பிரபுதான் நிர்வகித்து வந்தார்.நடராஜன் மறைவுக்கு வந்த சசிகலா, பிரபுவையும் கார்த்தியையும் அழைத்து அவர் இல்லையே என்று கலங்க வேண்டாம்,எந்தத் தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சசிகலா நடராஜனின் நம்பிக்கையான உதவியாளர்கள் இருவர்.சென்னையில் கார்த்தியும்,தஞ்சையில் பிரபுவும்தான் நடராஜனின் தேவைகளையும் வேலைகளையும் கவனித்து வந்தனர். நடராஜனுக்குச் சொந்தமான
 

சசிகலா நடராஜனின் நம்பிக்கையான உதவியாளர்கள் இருவர்.சென்னையில் கார்த்தியும்,தஞ்சையில் பிரபுவும்தான் நடராஜனின் தேவைகளையும் வேலைகளையும் கவனித்து வந்தனர்.

நடராஜனுக்குச் சொந்தமான தஞ்சை  அருளானந்தா நகர் மாளிகை,தமிழரசி திருமண மண்டபம் ஆகியவற்றை பிரபுதான் நிர்வகித்து வந்தார்.நடராஜன் மறைவுக்கு வந்த சசிகலா, பிரபுவையும் கார்த்தியையும் அழைத்து
அவர் இல்லையே என்று கலங்க வேண்டாம்,எந்தத் தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

சசிகலா நடராஜனின் நம்பிக்கையான உதவியாளர்கள் இருவர்.சென்னையில் கார்த்தியும்,தஞ்சையில் பிரபுவும்தான் நடராஜனின் தேவைகளையும் வேலைகளையும் கவனித்து வந்தனர்.

நடராஜனுக்குச் சொந்தமான தஞ்சை  அருளானந்தா நகர் மாளிகை,தமிழரசி திருமண மண்டபம் ஆகியவற்றை பிரபுதான் நிர்வகித்து வந்தார்.நடராஜன் மறைவுக்கு வந்த சசிகலா, பிரபுவையும் கார்த்தியையும் அழைத்து
அவர் இல்லையே என்று கலங்க வேண்டாம்,எந்தத் தேவையானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த விவேக் மனைவியின் வளைகாப்பிற்கு கூட பிரபு சொன்ன ஆட்களுக்கு மட்டும்தான் அழைப்பிதழ் கொடுக்கப் பட்டதாம்.பிரபு நடராஜன் குடும்பத்தினர் யாரோடும் தொடர்பில் இல்லாமல் , சசிகலா வழி உறவுகளோடு மட்டும் இனக்கமாக இருந்திருக்கிறார்.

நடராஜன் வருடந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தும் புதியபார்வை விழாக்கள் முதல் அவருடைய சொத்துக்களை நிர்வகிப்பது வரை எல்லாம் பிரபுதானாம்.நடராஜனுக்கு இந்தியாவில் எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கின்றன் என்பது பிரபுவுக்கு மட்டுமே தெரியுமாம்.இதனால் நடராஜன் வழி உறவுகள் அந்தச் சொத்துக்கள் குறித்துக் கேட்டு பிரபுவுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பிரபு சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்.இதனால் கோபமான நடராஜன் உறவுகள்,பிரபு வருமானவரித் துறையினர் பிடியில் இருப்பதாகவும்.விசாரணை நடந்து வருவதாகவும் விளார்,மட்டும் தஞ்சையில் வதந்தி பரப்பி வருகிறார்கள்.திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கும்,பாஸ் என்கிற பாஸ்கரன் மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அந்தத் திருமணதிற்கு சசிகலா வரும்போது பிரபு விவகாரத்தில் பஞ்சாயத்து நடக்கும் என்று தெரிகிறது.