×

சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் மருத்துவம் தருகிறேன்: தமிழிசை பதிலடி

சோட்டா பையன் சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் வேண்டுமானால் நல்ல மருத்துவம் தருகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார். மதுரை: சோட்டா பையன் சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் வேண்டுமானால் நல்ல மருத்துவம் தருகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலருமே தவிர, ஒரு போதும் தாமரை
 

சோட்டா பையன் சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் வேண்டுமானால் நல்ல மருத்துவம் தருகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மதுரை: சோட்டா பையன் சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் வேண்டுமானால் நல்ல மருத்துவம் தருகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மிழகத்தில் படர்தாமரை மலர்ந்தாலும் மலருமே தவிர, ஒரு போதும் தாமரை மலர வாய்ப்பில்லை என பாஜகவை கிண்டல் செய்திருந்தார். அவரது இந்த பேச்சு பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மதுரையில் நடைபெறும் இந்து ஆலய பாதுகாப்பு மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், சோட்டா பையன் சீமானுக்கு படர் தாமரை இருந்தால் நான் வேண்டுமானால் நல்ல மருத்துவம் தருகிறேன் ஆட்டுக்கறி உண்பவருக்கு பதில் அளிக்கலாம், ஆமை கறி உண்பவருக்கு என்ன சொல்ல? என கடுமையாக விமர்சனம் செய்தார்.