×

சிவக்குமார் கைது பாஜகவின் பழிவாங்கும் செயல் – ராகுல் காந்தி

சிவக்குமார் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஒர் உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிவக்குமார் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு ஒர் உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் டெல்லி வீட்டில் கணக்கில் காட்டப்படாத 8 கோடியே 59 லட்ச ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,
 

சிவக்குமார் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு  ஒர் உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சிவக்குமார் கைது, பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு  ஒர் உதாரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் டெல்லி வீட்டில் கணக்கில் காட்டப்படாத 8 கோடியே 59 லட்ச ரூபாய் ஹவாலா பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி,  “டி.கே.சிவக்குமார் கைது, அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு ஒரு உதாரணம். தனி நபரை பழிவாங்க பாஜக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.