×

கொரோனா முன்னெச்சரிக்கை… எடப்பாடியைப் பாராட்டிய மோடி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள், சினிமா திரையரங்கங்களைத் தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு என்று அச்சத்தோடு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறப்பாக செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள், சினிமா திரையரங்கங்களைத் தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள், சினிமா திரையரங்கங்களைத் தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு என்று அச்சத்தோடு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறப்பாக செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரிய வர்த்தக நிறுவனங்கள், மால்கள், சினிமா திரையரங்கங்களைத் தமிழக அரசு உத்தரவிட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு என்று அச்சத்தோடு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்புகொண்டு தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ள