×

கடன் கேட்டுச் சென்ற பெண்ணிடம் அத்துமீறல்?.. அமமுக பிரமுகர் மீது பெண் பரபரப்பு புகார்!

இவரிடம், குடும்ப சூழ்நிலையில் காரணமாக ராஜேஸ்வரி என்ற பெண் பணம் கேட்டுச் சென்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், அமமுக செயலாளராக உள்ளார். இவரிடம், குடும்ப சூழ்நிலையில் காரணமாக ராஜேஸ்வரி என்ற பெண் பணம் கேட்டுச் சென்றுள்ளார். அப்போது கண்ணன் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் கடன் தருவதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தக்கலைக் காவல் நிலையத்தில் கண்ணன் மீது புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் எந்த
 

இவரிடம், குடும்ப சூழ்நிலையில் காரணமாக  ராஜேஸ்வரி என்ற பெண் பணம் கேட்டுச் சென்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர், அமமுக செயலாளராக உள்ளார். இவரிடம், குடும்ப சூழ்நிலையில் காரணமாக  ராஜேஸ்வரி என்ற பெண் பணம் கேட்டுச் சென்றுள்ளார். அப்போது கண்ணன் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் கடன் தருவதாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்  தக்கலைக் காவல் நிலையத்தில் கண்ணன் மீது புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 

அதனால், அந்த பெண் டி.எஸ்.பி அலுவலகத்தில் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடக் கூறியதாகக் கூறி கண்ணன் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். மேலும், தான் ஏற்கனவே தக்கலைக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து , அமமுக செயலாளர் கண்ணன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த போலீசார் அவரை தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.