×

கஞ்சா, டூ பீஸ் உள்ளாடை | லாலு பிரசாத் மகனின் வில்லங்கம்…  விவாகரத்து கோருகிறார் மனைவி

பெரிய இடத்து சர்ச்சைகள் எல்லாம் விதவிதமாக முளைக்கும் போல… அப்பா லாலு பிரசாத் அரசியலில் இதுவரை செய்து வந்த எல்லா அதிரடிகளையும் பதினாறு அடி பாய்ந்து தாண்டியிருக்கிறார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ். பெரிய இடத்து சர்ச்சைகள் எல்லாம் விதவிதமாக முளைக்கும் போல… அப்பா லாலு பிரசாத் அரசியலில் இதுவரை செய்து வந்த எல்லா அதிரடிகளையும் பதினாறு அடி பாய்ந்து தாண்டியிருக்கிறார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ். லாலு பிரசாத் மகனும், பீகார் முன்னாள்
 

பெரிய இடத்து சர்ச்சைகள் எல்லாம் விதவிதமாக முளைக்கும் போல… அப்பா லாலு பிரசாத் அரசியலில் இதுவரை செய்து வந்த எல்லா அதிரடிகளையும் பதினாறு அடி பாய்ந்து தாண்டியிருக்கிறார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ்.

பெரிய இடத்து சர்ச்சைகள் எல்லாம் விதவிதமாக முளைக்கும் போல… அப்பா லாலு பிரசாத் அரசியலில் இதுவரை செய்து வந்த எல்லா அதிரடிகளையும் பதினாறு அடி பாய்ந்து தாண்டியிருக்கிறார் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ்.

லாலு பிரசாத் மகனும், பீகார் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் மீது தான் இப்படியான பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சொல்லி விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி இருக்கிறார் அவரது மனைவி ஐஸ்வர்யா.
எனது கணவர் தேஜ் பிரதாய் யாதவ் மிக அதிகமான அளவிற்கு கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டார். அவர் தன்னை சிவனின் அவதாரமாக கருதிக் கொண்டு, மரிஜுவானா எனப்படும் கஞ்சாவை பயன்படுத்தி வருகிறார். இன்னும் கொடூரமாக சில நேரங்களில் தன்னை அவர் ராதையாக கருதிக் கொண்டு, பெண்கள் அணியும் உடைகளை எல்லாம் அணிந்து கொள்வார் என்றும் தனது விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக வெவ்வேறு வகைகளில் அவரைத் திருத்த முயற்சிகளை மேற்கொண்டேன். இது தொடர்பாக லாலு குடும்பத்தினரிடம் தெரிவித்த போதிலும், அவர்கள் தனக்கு எந்த விதத்திலும் உதவியாகவோ, ஆதரவோ அளிக்கவில்லை என்றும் தனது விவகாரத்து மனுவில் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். 

சில சமயங்களில் கோமாளித்தனமாக தனது கல்வித் தகுதி பற்றி அடிக்கடி மட்டம் தட்டியே பேசும் தேஜ் பிரதாப், சமைப்பதற்காகவும், குழந்தைகளை வளர்ப்பதற்காகவும் மட்டுமே இறைவன் பெண்களை படைத்துள்ளதாகவும் அடிக்கடி கூறுவார்  என்றும் தெரிவித்திருக்கிறார்.
இப்போ சொல்லுங்க… அப்பா எட்டடி பாய்ந்தால், மகன் பதினாறு அடி தானே பாய்ந்திருக்கிறார்?