×

உயர்சாதி பெண்ணை மொத்தமாக புக் செய்த பா.ரஞ்சித்… பீம்ஜியின் காதல் அரசியல்..!

பொதுவாகவே பா.ரஞ்சித் சார்ந்த படங்களில் அவரது சாதிக்காரர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார். பொதுவாகவே பா.ரஞ்சித் இயக்கும், தயாரிக்கும் படங்களில் சாதிய குறியீடுகள், ஆதிக்க சாதி அசிங்கப்படுத்தும் அரசியல் தூக்கலாக இருக்கும். அந்தப்படங்களில் கதாநாயகன் தாழ்ந்த சாதிக்காரராகவும், நாயகி உயர்சாதி சார்ந்தவளாகவும் காட்சிகள் வலிந்து திணிக்கப்படும். அந்தப்பெண் சார்ந்த உறவினர்கள் கொடுமைக்காரர்களாகவும் காட்டப்படுவார்கள். அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படங்களில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடை குண்டு ஆகிய படங்களில் நடித்த உயர்சாதி பெண்ணான ஆனந்தியை அடுத்தடுத்த
 

பொதுவாகவே பா.ரஞ்சித் சார்ந்த படங்களில் அவரது சாதிக்காரர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார்.

பொதுவாகவே பா.ரஞ்சித் இயக்கும், தயாரிக்கும் படங்களில் சாதிய குறியீடுகள், ஆதிக்க சாதி அசிங்கப்படுத்தும் அரசியல் தூக்கலாக இருக்கும். அந்தப்படங்களில் கதாநாயகன் தாழ்ந்த சாதிக்காரராகவும், நாயகி உயர்சாதி சார்ந்தவளாகவும் காட்சிகள் வலிந்து திணிக்கப்படும். அந்தப்பெண் சார்ந்த உறவினர்கள் கொடுமைக்காரர்களாகவும் காட்டப்படுவார்கள். 

அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படங்களில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடை குண்டு ஆகிய படங்களில் நடித்த உயர்சாதி பெண்ணான ஆனந்தியை அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம் பா.ரஞ்சித். 

இதுகுறித்து திரைத்துறையினர், ‘’செட் பிராப்பர்ட்டியாவே ஆக்கிவிட்டானுக பா.ரஞ்சித் கும்பல். ஆதிக்க சாதி பொண்ணான ஆனந்தியை மொத்தமாக புக் செய்து விட்டார்கள். பொதுவாகவே பா.ரஞ்சித் சார்ந்த படங்களில் அவரது சாதிக்காரர்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பார். அப்படி அவர் சார்ந்த ஜாதியில் இருந்து ஒரு ஹீரோயினை நடிக்க வைக்கலாமே’’ என்கிறார்கள். 

இன்னொரு தகவல்… சென்னை போராளிகளுக்கு பணம் வழங்கும் பா.ரஞ்சித்திற்கு பங்களாதேஷ் வழியாக மம்தா மூலமாக ஜிக்னேஷ் மேவானியிடம் இருந்து பணம் கைமாறுவதாக தகவல்.