காடுவெட்டி குருவுக்கு வீட்டிலேயே அஞ்சலி செலுத்திய ராமதாஸ், அன்புமணி!
காடுவெட்டி ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்த குருவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் எனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.#MaaveeranGuruPMK pic.twitter.com/So6g4OoOKl — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 25, 2020 இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட ட்வீடில், “மறைந்த
May 25, 2020, 13:37 IST
காடுவெட்டி ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்த குருவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.