×

தொடரும் சட்டவிரோத கைதுகள்… மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் அவசர கூட்டத்தை கூட்டும் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை காலை நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு என் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். “திமுக மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24-05-2020) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்” – கழக
 

தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை காலை நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு என் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.