கோப உணர்ச்சிகள் தனிய இதெல்லாம் செய்யுங்க போதும்
பொதுவாக மனிதன் உணர்ச்சிகளால் பின்னப்பட்டவன் .அதில் கோப உணர்ச்சியும் ஒன்று ,ஆனால் அந்த கோபத்தால் பலர் பல இழப்புகளை சந்திக்கிறோம் .இந்த கோபத்தை முறையாக கையாண்டு விட்டால் வாழ்க்கையில் பல வெற்றிகள் தேடி வரும் ,அதனால் இந்த பதிவில் கோப உணர்ச்சியை எப்படி கையாளலாம் என்றுநாம் பார்க்கலாம்
1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.
2. கோப உணர்ச்சிகள் தனிய தண்ணீர் குடித்திட கோபம் தணிந்து மனம் அமைதியடையும்
3. கோப உணர்ச்சிகள் தனிய ஒன்று முதல் பத்து வரை எண்ணிட மனம் அமைதியடையும்
4. கோப உணர்ச்சிகள் குறைய கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்க மனம் அமைதியடையும் .
5. கோப உணர்ச்சிகள் குறைய கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்ல மனம் அமைதியடையும்
6. கோப உணர்ச்சிகள் குறைய கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்ய மனம் அமைதியடையும்
7. கோப உணர்ச்சிகள் குறைய கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர மனம் அமைதியடையும்.
8. கோப உணர்ச்சிகள் குறைய கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறைந்து மனம் அமைதியடையும்
9. கோப உணர்ச்சிகள் குறைய தியானம், சாந்தி ஆசனம் செய்ய மனம் அமைதியடையும்
10. கோப உணர்ச்சிகள் குறைய வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போட மனம் அமைதியடையும்
11. கோப உணர்ச்சிகள் குறைய நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறைந்து மனம் அமைதியடையும்.
12. கோப உணர்ச்சிகள் குறைய தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.
13. கோப உணர்ச்சிகள் குறைய பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்க மனம் அமைதியடையும்