×

பாம்பு கடித்தவரை பிழைக்க வைக்கும் சித்த வைத்தியம்

 

மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாத பருவநிலைதான் பாம்புகள் உற்பத்திக்கு வழி வகுக்கும் .பாம்புகள் கடித்து விட்டால் உடனே சினிமாவில் காமிப்பதுபோல் கடிபட்ட இடத்தை கடித்து அந்த இடத்திலிருந்து ரத்தத்தினை உறிஞ்சி எடுக்க கூடாது .அது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தி விடும் .அதனால் பாம்பு கடித்தவரை உடனே ஹாஸ்ப்பிட்டல்கூட்டி சென்று சிகிச்சை தொடங்க வேண்டும்

ஒருவரை பாம்பு கடித்து விட்டால் அது விஷப்பாம்பு என்று தெரிந்தவுடன் முதலில் பாம்பு கடித்தவரை நடக்கவோ ஓடவோவிடக் கூடாது. அவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும்.

ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாகப் பரவிஅவரின் உயிருக்கே ஆபத்தில் முடியும்

பாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவி அவருக்கு முதலுதவி செய்ய வேண்டும்

அதன் பிறகு பாம்பு கடித்த அவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டால் நீங்கள் பயப்பட தேவைஇல்லை

 பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும். ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும் .அப்போது மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம் அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3&5 சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி விடும்.இப்படி சித்த வைத்தியத்தின் மூலம் பலரை பிழைக்க வைத்துள்ளனர்