×

எலுமிச்சை சாறு,  ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து பூசினால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக முக அழகுக்கு பலர் பல்வேறு விதமான பியூட்டி பார்லர் சென்று வருகின்றனர் .ஆனால் ரோஸ் வாட்டர் மூலம் நாம் நம் முக அழகை பெறலாம் .எப்படி ரோஸ் வாட்டர் மூலம் முக அழகை பெறலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம் 

1.ஆரோக்கியம் தரும் ரோஸ் வாட்டர் தயாரிக்க ரோஜா பூக்கள் – 50, தண்ணீர் – 2 லிட்டர் தேவை . செய்முறை: . முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
2.பின்னர் அதில் ரோஜா இதழ்களை போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு பிறகு எடுத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும். 
3.ஆரோக்கியம் தரும் ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். 
4.மேலும் ஆரோக்கியம் தரும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
5.ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. ரோஸ் வாட்டர் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் ரோஸ் வாட்டர் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும்.
6.அடுத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவ முகம் பிரகாசிக்கும் . 
7.அதன் பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.
8.அதன் பின் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.
9.முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால் சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 
10.இப்படிரோஸ் வாட்டர் கொண்டு  செய்தால் முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் நீங்கிவிடும்.