×

பழத்தை எப்போது சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நமக்கு இயற்கை கொடுத்த வரம்தான் பழங்கள் .இந்த பழங்களை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் பொலிவாக இருக்கும் .ஆனால் சில பழங்களை இரவில் சாப்பிடக்கூடாது .இந்த பதிவில் எந்த பழங்களை இரவில் சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்  

1.சிலர் தினந்தோறும் இரவில் வாழைப்பழம் சாப்ப்பிடுவர் .இப்படி  இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். 
2.அதுமட்டுமில்லாமல் இந்த பழம் உடலின் வெப்ப நிலையை அதிகரித்து தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தி நம்மை தூங்க விடாமல் செய்ய வாய்ப்புள்ளது 
3.சிலர் இரவில் ஆப்பிள் சாப்பிடும் வழக்கம் உண்டு .இரவில் இந்த பழத்தை எடுத்துக்கொள்ளும் போது வாயு பிரச்சனையை உண்டாக்கும்.
4.சிலர் தர்பூசணி போன்ற நீர் பழங்களை இரவில் சாப்பிடுவர் .இந்த தர்பூசணி மற்றும் நீர் சத்து நிறைந்துள்ள பழங்களை இரவில் சாப்பிடாதீர்கள். 
5.இந்த பழங்களை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிடுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிக்க அடிக்கடி எந்திரிக்க வேண்டி வரும் 
 6.இதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.
7.மேலும் இரவு நேரங்களில் பழங்களை எடுத்துக்கொண்டால் நம் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.