லிட்டர் கணக்குல தண்ணீர் குடிப்போருக்கு என்ன நோய்கள் உண்டாகும் தெரியுமா ?
Dec 23, 2025, 04:10 IST
பொதுவாக பெரும்பாலான மக்கள் தினமும் அதிகளவு தண்ணீர் குடித்தால் உடம்பில் உள்ள கழிவுகள் நீங்கும்
மேலும் ஆரோக்கியமாய் வாழலாம் என்று நினைக்கின்றனர் .மேலும் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு நம் உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல் போன்ற உறுப்புகளும், நோய்யெதிர்ப்பு சக்தி .
செல்களும் உள்ளன .இந்த உறுப்புகள் அனைத்தும் நம் உடலில் இருந்து ஒவ்வொரு வகையான கழிவுகளை வெளியேற்றுகிறது.இது பற்றி இந்த பதிவில் நாம் பாக்கலாம்
1.பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
2.நம் உடல் முழுவதும் 60% தண்ணீர் உள்ளது . உடல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் ஒரு நாளைக்கு பொதுவாக 2 அல்லது 3 லிட்டர் குடித்தால் போதுமானது.
3.சிலர் குடிப்பது போல 5லிட்டர் , 6லிட்டர் குடிக்க தேவையில்லை, நமக்கு போதும் என்கின்ற அளவிற்கு தண்னீர் குடித்தால் போதுமானது.
4.சிலர் உடலிலிருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று 5 லிட்டர் 6 லிட்டர் என தண்ணீர் குடித்தால் எந்த வித பலன்களும் இல்லை.
5.ஆனால் கிட்னியில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
6.ஆனால் அதற்காக 8 லிட்டர் 10 லிட்டர் என அதிகளவு தண்ணீர் குடிக்க தேவையில்லை
7.இப்படி குடிப்பது இரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவைக்குறைத்து விடும்
8.அதே நேரத்தில் நம் சுயநினைவை இழக்கச் செய்யும்.
9.எனவே நமக்கு போதும் என்கின்ற அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதுமானது
மேலும் ஆரோக்கியமாய் வாழலாம் என்று நினைக்கின்றனர் .மேலும் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு நம் உடலில் நுரையீரல், சிறுநீரகம், தோல் போன்ற உறுப்புகளும், நோய்யெதிர்ப்பு சக்தி .
செல்களும் உள்ளன .இந்த உறுப்புகள் அனைத்தும் நம் உடலில் இருந்து ஒவ்வொரு வகையான கழிவுகளை வெளியேற்றுகிறது.இது பற்றி இந்த பதிவில் நாம் பாக்கலாம்
1.பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
2.நம் உடல் முழுவதும் 60% தண்ணீர் உள்ளது . உடல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் ஒரு நாளைக்கு பொதுவாக 2 அல்லது 3 லிட்டர் குடித்தால் போதுமானது.
3.சிலர் குடிப்பது போல 5லிட்டர் , 6லிட்டர் குடிக்க தேவையில்லை, நமக்கு போதும் என்கின்ற அளவிற்கு தண்னீர் குடித்தால் போதுமானது.
4.சிலர் உடலிலிருந்து நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று 5 லிட்டர் 6 லிட்டர் என தண்ணீர் குடித்தால் எந்த வித பலன்களும் இல்லை.
5.ஆனால் கிட்னியில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
6.ஆனால் அதற்காக 8 லிட்டர் 10 லிட்டர் என அதிகளவு தண்ணீர் குடிக்க தேவையில்லை
7.இப்படி குடிப்பது இரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவைக்குறைத்து விடும்
8.அதே நேரத்தில் நம் சுயநினைவை இழக்கச் செய்யும்.
9.எனவே நமக்கு போதும் என்கின்ற அளவுக்கு தண்ணீர் குடித்தால் போதுமானது