×

கொரானா காலத்தில் இட்லி சாப்பிட்டதால் வந்த விளைவு என்ன தெரியுமா ?

 

பொதுவாக கொரானா காலத்தில் இந்தியாவில் உயிரிழப்பு மற்ற நாடுகளை விட குறைவே

இந்த கொரானா இறப்பு குறித்து பிரேசில், ஜோர்டான், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வை நடத்திவந்துள்ளனர்.

அப்போது இந்தியா, அமெரிக்கா, க்ரீஸ், ஸ்பெயின் நாடுகளில் பதிவான கொரோனா உயிரிழப்புகள் மற்றும் உண்ணப்பட்ட உணவுகள் குறித்து தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி செய்தனர் .அதில் வெளியான முடிவுகள் பற்றி பார்க்கலாம்

1.கொரானா காலத்தில் இந்தியாவில் காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள்,உண்ணப்பட்டன 

2.கொரானா காலத்தில் இறைச்சி, பால் பொருட்கள், மீன், ஆல்கஹால்,அதிகம் எடுக்கப்பட்டன 

3.மேலும் காபி, பழங்கள், நட்ஸ்கள், தேநீர் மற்றும் மஞ்சள் ஆகியவை தான் இந்தியர்களால் அதிகம்  சாப்பிடப்பட்டுள்ளது.

4.அப்போது இந்தியர்கள் மற்றைய நாடுகளைவிடவும் பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்களை உட்கொண்டனர் , ஆகவே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தப்பட்டது  என்று முடிவு வெளிவந்துள்ளது.

5.இதில் வந்த முடிவில் ஒரு இட்டிலியில் விட்டமின் மாத்திரைகளில் இருப்பதைப் போன்ற இரண்டு மடங்கு ஜின்க் இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு

6.மற்றும் மஞ்சளில் அதிகமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.

7.இவை எல்லாம் சாப்பிட்டு தான் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளை வெகுவாக குறைத்துள்ளதாக அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் .