×

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நெல்லிக்காயில் நிரைய வைட்டமின் சி அடங்கியுள்ளது .தினம் நெல்லிக்காய் ஜூஸ் அலலது அப்படியேவோ சாப்பிட்டு வந்தால் புற்று நோய் கட்டுப்படும் .பெப்டிக் அல்சர் வராது .சுகர் கட்டுக்குள் வரும் .உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் ,
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மேலும் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று இப்பதிவில் பார்ப்போம் -

1.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும். 
2.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால் இதய தசைகளை வலு பெறும். 
3.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
4.தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், இதய வால்வுகளில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சீராக்கி ,ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும்.
5.தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து ஆரோக்கியம் சிறக்கும் 
6.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
7.தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து பித்தநீராக செயல்படும். 8.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால் பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுத்துவிடும். 
9.தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் நம் உடலில் ஹீமோகுளொபின் அளவை அதிகரிக்கும்.
10.தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும். 
11.தினமும் நெல்லிக்காயை அப்படியேவோ அல்லது  ஜூஸ் போட்டு  குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் நீக்கிவிடும்.