×

“லாட்ஜ்கெல்லாம் வேணாம் வீட்டுக்கே வந்துடு செல்லம் “ரூட்டு போட்ட காதலனுக்கு ரூம் தந்த காதலிக்கு என்னாச்சு தெரியுமா ?

தனது படுக்கையறையில் தனது காதலனுடன் இருந்த ஒரு சிறுமி, பெயில் பஜார் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்டின் முதல் மாடியிலிருந்து குதித்து காலை உடைத்துக்கொண்டார் . வெள்ளிக்கிழமை தன் பிளாட்டில் மாடியிலிருந்து குதித்து, கால் முறிந்த 17 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் வீட்டில் படுக்கையறையில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது தனது படுக்கையறையில் தனது காதலனுடன் இருந்த ஒரு சிறுமி, பெயில் பஜார் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்டின் முதல் மாடியிலிருந்து குதித்து காலை
 

தனது படுக்கையறையில் தனது காதலனுடன் இருந்த ஒரு சிறுமி, பெயில் பஜார் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்டின்  முதல் மாடியிலிருந்து  குதித்து காலை உடைத்துக்கொண்டார் .
வெள்ளிக்கிழமை தன் பிளாட்டில் மாடியிலிருந்து  குதித்து, கால் முறிந்த 17 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் வீட்டில் படுக்கையறையில்  தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது

தனது படுக்கையறையில் தனது காதலனுடன் இருந்த ஒரு சிறுமி, பெயில் பஜார் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்டின்  முதல் மாடியிலிருந்து  குதித்து காலை உடைத்துக்கொண்டார் .
வெள்ளிக்கிழமை தன் பிளாட்டில் மாடியிலிருந்து  குதித்து, கால் முறிந்த 17 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் வீட்டில் படுக்கையறையில்  தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

 
அந்த 17 வயது மைனர் சிறுமியும் அவரது காதலனும் அந்த பெண்ணின் படுக்கையறையில் ரகசியமாக உல்லாசமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து, அந்த பெண் தன் தாய் வந்ததை கவனித்து அவர் உடனடியாக தனது காதலனை தப்பிக்கச் சொன்னார், பின்னர் அந்த சிறுமியும் தாய்க்கு பயந்து ஜன்னலுக்கு வெளியே குதித்தார் அப்போது, ​​சிறுமி தனது இடது காலை முறித்துக் கொண்டார்.இதை பார்த்துவிட்ட மைனர் சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகி, அவரின்  காதலன்  சுனில் ஜெண்டே (20) மீது புகார் தந்தனர். அவர் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகள்  மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்தது