×

“ஏன்டா புத்தகத்தை புரட்டாம பொண்ணை புரட்டினே “பலான வேலை செஞ்ச மாணவரை புரட்டியெடுத்த போலீஸ்  

பீகாரில் தனவா கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு ஆர்யா என்ற மாணவர் பாட்னாவின் கிழக்கு லோஹானிபூரில் தங்கி போட்டித் தேர்வுக்கு படித்து வந்தார். அப்போது அவரின் அறைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணோடு அவருக்கு காதல் ஏற்பட்டது பீகாரில் தனவா கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு ஆர்யா என்ற மாணவர் பாட்னாவின் கிழக்கு லோஹானிபூரில் தங்கி போட்டித் தேர்வுக்கு படித்து வந்தார். அப்போது அவரின் அறைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணோடு அவருக்கு காதல் ஏற்பட்டது. அவர் 16 வயது
 

பீகாரில் தனவா கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு ஆர்யா என்ற மாணவர் பாட்னாவின் கிழக்கு லோஹானிபூரில் தங்கி போட்டித் தேர்வுக்கு படித்து வந்தார். அப்போது அவரின் அறைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணோடு அவருக்கு காதல் ஏற்பட்டது

பீகாரில் தனவா கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு ஆர்யா என்ற மாணவர் பாட்னாவின் கிழக்கு லோஹானிபூரில் தங்கி போட்டித் தேர்வுக்கு படித்து வந்தார். அப்போது அவரின் அறைக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணோடு அவருக்கு காதல் ஏற்பட்டது. அவர் 16 வயது மைனர் பெண் இருவரும் நன்றாக பழகியதில்  நாளடைவில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

அவரின் ஆறுமாத கர்ப்பத்துக்கு பிறகு வயிற்றிலிருக்கும் மாற்றத்தை கண்ட சிறுமியின் பெற்றோர்கள் டாக்டரிடம் அவரை அழைத்து சென்றனர் .டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரின் ஆறு மாத கர்ப்பம் உறுதியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்தபோது அவர் பக்கத்து வீட்டிலிருக்கும் மாணவர்தான்  காரணமென்றார். பிறகு பெற்றோர் அவரை தேடியபோது அவர் தலைமறைவானார், இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த மாணவர் மீது போலீசில் புகார் தந்தனர் .போலீசார் விசாரித்து அந்த மாணவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.