×

ரோஷினி,பவானி,சரிகா -சுவர் இடிந்து மூன்று குழந்தைகளும்  பலியான பரிதாபம்…. 

இந்த விபத்தில் ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற மூவரும் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று குழந்தைகளில், மருத்துவர்கள் இருவரை ஏற்கனவே வரும் வழியில் இறந்துவிட்டனர் என்று அறிவித்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிப்ரவரி 28- வியாழக்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்தில் ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற மூவரும் உடனடியாக சிகிச்சைக்காக
 

இந்த விபத்தில் ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற மூவரும் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று குழந்தைகளில், மருத்துவர்கள் இருவரை ஏற்கனவே வரும் வழியில் இறந்துவிட்டனர் என்று அறிவித்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  பிப்ரவரி 28- வியாழக்கிழமை இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் இறந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்தில் ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற மூவரும் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று குழந்தைகளில், மருத்துவர்கள் இருவரை ஏற்கனவே வரும் வழியில் இறந்துவிட்டனர் என்று அறிவித்தனர். மீதமுள்ள ஒருவர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்கள் ரோஷினி (6), பவானி (4), சரிகா (4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.
கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தொழிலாளர்கள்  சம்பவ இடத்திற்கு வந்து இடிந்த சுவற்றின் பகுதிகளை  அகற்றி வருகின்றனர்.இந்த விபத்து பற்றி ஹபீப்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.