×

மோடி குறித்து தேர்தலுக்கு முன் இகழ்ச்சி, தேர்தலுக்கு பின் புகழ்ச்சி- டைம் இதழின் சேட்டை

இந்தியாவை ஒருங்கிணைப்பவரே பிரதமர் மோடிதான் என ஆங்கில இதழான டைம் புகழாரம் சூட்டியுள்ளது. இந்தியாவை ஒருங்கிணைப்பவரே பிரதமர் மோடிதான் என ஆங்கில இதழான டைம் புகழாரம் சூட்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க ஆங்கில இதழான டைம், தனது முகப்பு பக்கத்தில் பிரதமரின் புகைப்படத்தை பதிவிட்டு பிரிவினைவாதத்தின் தலைவர் என விமர்சித்திருந்தது. தற்போது மோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்தியாவை, நரேந்திர மோடி ஒருங்கிணைத்தது போல், கடந்த பல பத்தாண்டுகளில், எந்த பிரதமரும் செய்ததில்லை என குறிப்பிட்டு
 

இந்தியாவை ஒருங்கிணைப்பவரே பிரதமர் மோடிதான் என ஆங்கில இதழான டைம் புகழாரம் சூட்டியுள்ளது. 

இந்தியாவை ஒருங்கிணைப்பவரே பிரதமர் மோடிதான் என ஆங்கில இதழான டைம் புகழாரம் சூட்டியுள்ளது. 

மக்களவை தேர்தலுக்கு முன்னர், அமெரிக்க ஆங்கில இதழான டைம், தனது முகப்பு பக்கத்தில் பிரதமரின் புகைப்படத்தை பதிவிட்டு பிரிவினைவாதத்தின் தலைவர் என விமர்சித்திருந்தது. தற்போது மோடியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்தியாவை, நரேந்திர மோடி ஒருங்கிணைத்தது போல், கடந்த பல பத்தாண்டுகளில், எந்த பிரதமரும் செய்ததில்லை என குறிப்பிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசியலில், உயரத்தை அடைத்தாலும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்திவருகிறார், ஏழைகளின் கனவை நனவாக்க மோடி கடுமையாக உழைத்து வருகிறார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.