மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழப்பு
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 56 வயது முதியவரான சாஜால் கொல்கத்தாவின் பார்க் தெரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது ஓடி வந்து ஏற முயன்றுள்ளார். ரயிலில் ஏறாத நிலையில் அவரது கை மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி கொண்டது. ரயில் புறப்பட்டதால் அதன் வேகத்துக்கு ஓட முடியாம்ல் மயக்கம்
Jul 14, 2019, 09:37 IST
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
56 வயது முதியவரான சாஜால் கொல்கத்தாவின் பார்க் தெரு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது ஓடி வந்து ஏற முயன்றுள்ளார். ரயிலில் ஏறாத நிலையில் அவரது கை மெட்ரோ ரயில் கதவுகளில் சிக்கி கொண்டது. ரயில் புறப்பட்டதால் அதன் வேகத்துக்கு ஓட முடியாம்ல் மயக்கம் அடைந்தார். மற்ற பயணிகள் எச்சரித்ததை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் அந்த முதியவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.