×

படித்தவர்கள் மத்தியில் பெருகும் தொடர்  தற்கொலைகள்   -கணவர் ரயிலில் -மனைவி ,மகள் மின் விசிறியில்-விரக்தியின் விளிம்பில் குடும்பங்கள்   

நொய்டாவில் ஒரு பெண் தனது 5 வயது மகளை நொய்டாவில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் டெல்லி மெட்ரோ ரயிலின் முன் குதித்து அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். நொய்டாவில் ஒரு பெண் தனது 5 வயது மகளை நொய்டாவில் உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை
 

நொய்டாவில் ஒரு பெண் தனது 5 வயது மகளை நொய்டாவில்  உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு  தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் டெல்லி மெட்ரோ ரயிலின் முன் குதித்து அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.

நொய்டாவில் ஒரு பெண் தனது 5 வயது மகளை நொய்டாவில்  உள்ள தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு  தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் டெல்லி மெட்ரோ ரயிலின் முன் குதித்து அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்.
.

சென்னையில் இருந்து வந்த 33 வயதான பாரத் ஜே தனது மனைவி ஸ்ரீரஞ்சனி மற்றும் 5 வயது மகள் ஜெயஸ்ரிதா ஆகியோருடன் உத்தரபிரதேசத்தின் நொய்டா செக்டர் 128, செக்டாரில் வசித்து வந்தார் .திடீரென்று அவர் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் டெல்லி மெட்ரோ ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் 

 

மெட்ரோ நிலையத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, பாரத் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவு குறித்து அவரது மனைவி மற்றும் மகளுக்கு போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மாலை, ஸ்ரீரஞ்சனி தன்னையும் மகளையும் அபார்ட்மெண்டில் இருந்த  விசிறியில்  தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்  போலீசார் அவர்களது வீட்டில் இருந்து சடலங்களை மீட்டனர்.

இரட்டை தற்கொலை வழக்கின் காரணம் தெரியவில்லை ,மேலும் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.