×

“டேய் எந்நேரமும் இப்படி குடிச்சிட்டு கூத்தடிக்கிறியே “சரக்கடித்த  மகனை சாகடித்த  தந்தை..  

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 60 வயது நபர் போலீசாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய மகன் 40 வயதான ஹரிஷ் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே எந்நேரமும் குடித்து கொண்டிருந்துள்ளார், மேலும் பல தொழில்கள் செய்து 25 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த 60 வயது ஓய்வு பெற்ற போலீஸ் தனது 40 வயது மகனை அடித்தே கொன்றார் . மும்பை அந்தேரி பகுதியில் உள்ள
 

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 60 வயது நபர் போலீசாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய மகன் 40 வயதான ஹரிஷ் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே எந்நேரமும் குடித்து கொண்டிருந்துள்ளார், மேலும் பல தொழில்கள் செய்து 25 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த 60 வயது ஓய்வு பெற்ற போலீஸ் தனது 40 வயது மகனை அடித்தே கொன்றார் .

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 60 வயது நபர் போலீசாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய மகன் 40 வயதான ஹரிஷ் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே எந்நேரமும் குடித்து கொண்டிருந்துள்ளார், மேலும் பல தொழில்கள் செய்து 25 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பா, மகன் ஹரிஷிடம் இது பற்றி கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது அப்பா தன்னுடைய மகனை பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளார்.
அப்போது அவரின் குடும்பத்தினர் அனைவரும் உடனிருந்துள்ளனர்.
இந்த தகவல் போலீசுக்கு கிடைத்து விரைந்து வந்து விசாரணை நடத்தி, அந்த முன்னாள் போலீஸ்க்காரரை கைது செய்தனர்.