×

காரை மடக்கியதால் எச்சிலை எடுத்து போலீசாரின் சட்டையில் தடவிய பெண்: பரபரப்பு சம்பவம்.. வைரல் வீடியோ!

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசின் விதி முறைகளை மீறி வாகனங்கள் சென்ற வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு பெண்ணின் காரை மடக்கிய போது அவர் தகாத முறையில் நடந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு இருப்பதால், தடையை மீறி
 

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசின் விதி முறைகளை மீறி வாகனங்கள் சென்ற வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் கொல்கத்தாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு பெண்ணின் காரை மடக்கிய போது அவர் தகாத முறையில் நடந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு இருப்பதால், தடையை மீறி சென்ற அந்த பெண்ணின் காரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கியுள்ளனர். அப்போது காரில் இறங்கிய அந்த பெண், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவரின் எச்சிலை எடுத்து போலீசாரின் சட்டையில் தடவி விட்டு, எனக்கு கொரோனா இருந்தால் அது உங்களுக்கும் பரவட்டும் என்று கூறி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.