“கண்ணாடி வழியா பார்த்து கண்ணடிப்பார்”-பக்கத்து வீட்டு பெண்ணை கார்ல ஏத்திக்கிட்டு போன ட்ரைவர்..என்ன பண்ணாரு தெரியுமா ?
திரிபுரா மாநிலம் அகர்தலா அருகே வியாழக்கிழமை முதல் 22 வயது பெண்ணை காணாததால் அவரின் தந்தை பல இடங்களில் தேடினார். அதனால் அவர் அருகேயுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
மேற்கு திரிபுராவின் அகர்தலாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வாலிபர் 22 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் உயிருடன் எரித்துள்ளார் .
திரிபுரா மாநிலம் அகர்தலா அருகே வியாழக்கிழமை முதல் 22 வயது பெண்ணை காணாததால் அவரின் தந்தை பல இடங்களில் தேடினார். அதனால் அவர் அருகேயுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடியதில் அந்த பெண்ணின் எரிந்த உடல் ஒரு வயல்வெளியில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ரங்காச்சராவின் கிராமத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சவுரப் பால் என்ற அந்த பெண்ணின் பக்கத்துவீட்டு ட்ரைவர் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு சிறுமியை உயிருடன் எரித்திருக்கலாம் என்று கூறினார்கள்
இந்த வழக்கு பற்றி போலீசார் கூறுகையில் அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
மாநில பாரதீய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவு தலைவி ‘பாபியா தத்தா’ ரங்காச்சாராவில் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார் .