×

ஓடி வந்த பெண்ணை தேடி வந்த தொழில்- பாலியல் தொழிலாளியை மணக்கும் தையல் தொழிலாளி..

மேற்கு வங்கத்தின் ஹலடியா பகுதியில் ஒரு நாள் இரவு ஒரு 15 வயது சிறுமி அவரது பாட்டியால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். தந்தையை இழந்த அந்த சிறுமியின் ஏழை தாயால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை .அந்த சிறுமி அந்த இரவில் மச்சேடா ரயில்வே ஸ்டேஷனில் எங்கு போவது, யாரை பார்ப்பது என விழித்தபோது, ஒரு இளைஞன் அவருக்கு வேலையும் சோறும் போடுவதாக கூறி சாப்பிட கொடுத்த உணவை உண்டதும் மயங்கினார். மேற்கு வங்கத்தின் ஹலடியா பகுதியில் ஒரு
 

மேற்கு வங்கத்தின் ஹலடியா பகுதியில் ஒரு நாள் இரவு ஒரு 15 வயது சிறுமி அவரது பாட்டியால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். தந்தையை இழந்த அந்த சிறுமியின் ஏழை தாயால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை .அந்த சிறுமி அந்த இரவில் மச்சேடா ரயில்வே ஸ்டேஷனில் எங்கு போவது, யாரை பார்ப்பது என விழித்தபோது, ஒரு இளைஞன் அவருக்கு வேலையும் சோறும் போடுவதாக கூறி சாப்பிட கொடுத்த உணவை உண்டதும் மயங்கினார்.

மேற்கு வங்கத்தின் ஹலடியா பகுதியில் ஒரு நாள் இரவு ஒரு 15 வயது சிறுமி அவரது பாட்டியால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். தந்தையை இழந்த அந்த சிறுமியின் ஏழை தாயால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை .அந்த சிறுமி அந்த இரவில் மச்சேடா ரயில்வே ஸ்டேஷனில் எங்கு போவது, யாரை பார்ப்பது என விழித்தபோது, ஒரு இளைஞன் அவருக்கு வேலையும் சோறும் போடுவதாக கூறி சாப்பிட கொடுத்த உணவை உண்டதும் மயங்கினார்.
மயக்கம் தெளிந்து பார்த்த போது அந்த சிறுமி ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக்கொண்டது கண்டு அதிர்ச்சியுற்றார் .மூன்றாண்டுகள் அந்த விபச்சார தொழிலிருந்து விட்டு இப்போது அவர் மீண்டு 18 வயதில் வெளியே வந்துவிட்டார். ஆம், இப்போது அவர் பெயரை சுலேகா என்று மாற்றிக்கொண்டு, ஒரு தையல் தொழிலாளியை திருமணம் செய்துகொண்டார்.
அவரின் கணவரிடம் அவர் தனது பழைய பாலியல் தொழிலை பற்றி கூறிவிட்டார், இருந்தாலும் அவர் பெரியமனதோடு அவரை ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார், சமையல் நன்றாக செய்யும் அவர் விரைவில் ஒரு பேக்கரி வைக்க இருக்கிறார் .