உத்தரகண்ட் கோயிலில் களைகட்டிய குடியரசு தினம் கொண்டாட்டம்……..
உத்தரகண்ட் கோயிலில் இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிவலிங்கத்துக்கு மூவர்ணத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பகுதிகளில் நேற்று முதலே கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சந்திரேஷ்வர் மகாதேவ் கோயிலில் இன்று காலையில் சிலலிங்கத்துக்கு மூவர்ணத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மும்பை மஹிம் பஜாரில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் அஞ்சல் நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. புனேவில் நேற்று
Jan 26, 2020, 08:03 IST
உத்தரகண்ட் கோயிலில் இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிவலிங்கத்துக்கு மூவர்ணத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பகுதிகளில் நேற்று முதலே கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சந்திரேஷ்வர் மகாதேவ் கோயிலில் இன்று காலையில் சிலலிங்கத்துக்கு மூவர்ணத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மும்பை மஹிம் பஜாரில் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் அஞ்சல் நிலையம் நேற்று தொடங்கப்பட்டது.
புனேவில் நேற்று 4 ஆயிரம் மாணவர்கள் கூடி தேசியக் கொடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராஜ்மதா ஜிஜாவ், தனாஜி மாலுசரே ஆகியோரின் உருவப்படங்களை உருவாக்கினர்.