×

இன்னும் கல்யாணம் ஆகல! மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 90’ஸ் கிட்!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரூக் நகர் ஹரபாஹாட் பகுதியில் வசித்து வருபவர் முகமது யூசுப்பின் மகன் முகமது ஷரஃப். இவருக்கு வயது 26. பவுன்சர் வேலை பார்த்துவந்த முகமது ஷரஃப், கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம்
 

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்ற மனவருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 பரூக் நகர் ஹரபாஹாட் பகுதியில் வசித்து வருபவர் முகமது யூசுப்பின் மகன் முகமது ஷரஃப். இவருக்கு வயது 26. பவுன்சர் வேலை பார்த்துவந்த முகமது ஷரஃப், கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார். தன்னுடைய நண்பர்களுக்கெல்லாம் திருமணமாகிறது, உரிய வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்திலிருந்த அவர், திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ஷரஃப்பின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீண்ட காலமாகவே அவர் மன வருத்தத்தில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.