“அம்போன்னு நின்ன பொண்ண டெம்போவுல ஏத்தி …”இவுங்க பண்ண வேலைய பாருங்க ..
செவ்வாய்க்கிழமை, புனேவில் 29 வயதான ஒரு பெண் தனது கணவருடன் சண்டை போட்ட பின்னர் தனது வீட்டை விட்டு வெளியேறி, ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்து தங்கிவிட்டு ,இரவு 10 மணியளவில் வீடு திரும்ப முடிவெடுத்தார் .
செவ்வாய்க்கிழமை, புனேவில் 29 வயதான ஒரு பெண் தனது கணவருடன் சண்டை போட்ட பின்னர் தனது வீட்டை விட்டு வெளியேறி, ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்து தங்கிவிட்டு ,இரவு 10 மணியளவில் வீடு திரும்ப முடிவெடுத்தார் .
அப்போது ஒரு டெம்போவில் லிப்ட் கேட்டபோது, பஸ் ஸ்டாண்டின் அருகே அந்த டெம்போ நிறுத்தப்பட்டது, அந்த டெம்போவிலிருந்த இரண்டு ஆண்களும் அந்த பெண்மணியிடம், வாகனத்தில் உட்காரச் சொன்னார்கள்.
அந்தப் பெண் வாகனத்தில் அமர்ந்தபின், டெம்போவிலிருக்கும் அவ்விருவரும் அவரை ஒரு இருட்டான இடத்திற்குச் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பிறகு அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பித்து போலீசில் புகாரளித்தார் .
போலீசார் புகார் கிடைத்த பின்னர், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.