×

ஸ்வீட் கொடுத்த வாலிபர் -சுருண்டு விழுந்த தோழி -அடுத்து வீடியோ எடுத்து நடந்த கொடுமை

ஒரு தோழியை மயங்க செய்து பலாத்காரம் செய்து .அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள நர்சேனா பகுதியில் வசிக்கும் திக்விஜயா சிங் என்ற நபர் வசித்து வந்தார் .அந்த நபருக்கு ஒரு 25 வயதான பெண் சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமானார் .அதனால் ஒரு நாள் அவர் அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்பினார் .அதற்கு அந்த பெண்ணும் அவரை தன்னுடைய வீட்டிற்கு வர
 

ஒரு தோழியை மயங்க செய்து பலாத்காரம் செய்து .அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள  நர்சேனா பகுதியில் வசிக்கும் திக்விஜயா சிங் என்ற நபர் வசித்து வந்தார் .அந்த நபருக்கு ஒரு 25 வயதான பெண் சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமானார் .அதனால் ஒரு நாள் அவர் அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்பினார் .அதற்கு அந்த பெண்ணும் அவரை தன்னுடைய வீட்டிற்கு வர சொன்னார் .அதனால் அந்த சிங் அந்த பெண்ணின் வீட்டிற்கு சில ஸ்வீட் வாங்கிக்கொண்டு சென்றார் .

அந்த பெண்ணிடம் சிங் அந்த சுவீட்டை கொடுத்து சாப்பிட சொன்னார் .உடனே அந்த பெண்ணும் அந்த சுவீட்டை பிரித்து சாப்பிட்டார் .அதை சாப்பிட்ட அந்த பெண்ணுக்கு உடனே மயக்கம் வந்து ,கீழே விழுந்தார் .உடனே அந்த சிங் அந்த பெண்ணை அந்த மயக்க நிலையிலேயே பாலியல் பலகாரம் செய்துள்ளார்.  பின்னர் அந்த காட்சியை வீடியோவும் எடுத்துள்ளார் .பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம் அந்த சிங் அந்த பலாத்கார வீடியோவை காமித்தார் .அதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு அவர் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார் .அதனால் அப்பெண் பயந்து போய் அந்த வாலிபரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் .அதன் பிறகு  அந்த வாலிபர்  அடிக்கடி அந்த பெண்ணுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார் .இதனால் அந்த பெண் பயந்து போய் அங்குகுள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் கூறினார் .பிறகு போலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்து வருகின்றனர் .