உஷார் !ஆன்லைன் ஆர்டரில் அதிகரிக்கும் மோசடி -அக்கௌன்ட் நம்பர் மூலம் ஆட்டையை போடும் கூட்டம்..
இந்த ஊரடங்கு நேரத்தில் வெளியே போக முடியாததால் பலர் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள் .இதனால் பல ஆன்லைன் மோசடிகளும் நடந்து வருகின்றன .பலரின் அகௌண்ட் நம்பரை வைத்து அவர்களின் அக்கௌன்ட்டிலிருந்து பணம் திருடும் கூட்டம் பெருகியுள்ளது .
தன்னுடைய அக்கௌன்ட்டிலிருந்து 35000 ரூபாய் எடுக்கப்பட்ட மெசேஜ் அவருக்கு வந்ததும் ,முன்பு பேசிய அந்த நபரின் போனுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்,பலமுறை அந்த நம்பருக்கு ட்ரை பண்ணி கிடைக்காத விரக்தியில் சைபர் க்ரைம் போலீசை தொடர்பு கொண்டு புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .