×

தட்டி கேட்ட காதலன்-‘அதை’ வெட்டி போட்ட காதலி -கள்ள காதல் தகராறில் நடந்த விபரீதம் .

கள்ள காதல் தகராறில் ஒரு காதலனின் ஆண் குறியை ஒரு பெண் வெட்டினார் . பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பிஷுன்பூர் கிராமத்தில் வசிக்கும் 32வயதான பெண் பவித்திரி தேவி , தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .அந்தக் கணவர் அவரை விட்டு பிரிய காரணம் அந்த பெண்ணின் நடத்தையில் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் .அதன் பிறகு அந்த பெண் மஞ்சி என்ற 40 வயதான கல்யாணமான நபரோடு தொடர்பில் இருந்தார் .அவரோடு இருக்கும் போதே,
 


கள்ள காதல் தகராறில் ஒரு காதலனின் ஆண் குறியை ஒரு பெண் வெட்டினார் .


பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பிஷுன்பூர் கிராமத்தில் வசிக்கும் 32வயதான பெண் பவித்திரி தேவி , தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .அந்தக் கணவர் அவரை விட்டு பிரிய காரணம் அந்த பெண்ணின் நடத்தையில் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் .
அதன் பிறகு அந்த பெண் மஞ்சி என்ற 40 வயதான கல்யாணமான நபரோடு தொடர்பில் இருந்தார் .அவரோடு இருக்கும் போதே, அந்தப் பவித்திரி, பகத் என்ற நபரோடும் தொடர்பு வைத்திருந்தார் .இந்நிலையில் கடந்த மே 10ம் தேதியன்று அந்த பவித்திரி, பகத் என்ற அந்த இன்னொரு காதலனோடு அங்குள்ள ஒரு வயல்வெளியில் உல்லாசமாக இருந்துள்ளார் .அப்போது அந்த இடத்திற்கு வந்த மஞ்சி அதை பார்த்துவிட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணோடு இதுபற்றி கேட்டு சண்டை போட்டார் .அப்போது அந்த பெண் அங்குள்ள ஒரு கத்தியை எடுத்து மஞ்சியின் ஆண் குறியை துண்டாக்கி விட்டார் .அதன் பிறகு அங்கிருந்த அவர்கள் ஓடிவிட்டனர் .இது பற்றி தகவலறிந்த மஞ்சியின் மனைவி பாஸ்பதி அந்த இடத்திற்கு வந்து, அவரின் கணவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றார் .அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு டாக்டர்கள் துண்டான உறுப்பை ஓட்ட வைத்தனர் .அதன் பிறகு மஞ்சியின் மனைவி பாஸ்பதி அந்த பவித்திரி மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண் பவித்திரியை கைது செய்தனர் .அப்போது அந்த பெண் மஞ்சி, தன்னை பலாத்காரம் செய்ய வந்ததால் தான் இப்படி வெட்டியதாக போலிஸில் கூறினார் .போலீசார் விசாரித்து வருகின்றனர் .