×

இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசி 24 மணி நேரத்தில் நாட்டில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா
 

டெல்லி: இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசி 24 மணி நேரத்தில் நாட்டில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.