×

ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார்

ஜோத்பூர்: ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை போலீசார் அழுத்தினர். இது பேசுபொருள் ஆகியுள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார்.
 

ஜோத்பூர்: ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை போலீசார் அழுத்தினர். இது பேசுபொருள் ஆகியுள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.