#BREAKING நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
Updated: Sep 21, 2025, 11:18 IST
நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலாகவுள்ள நிலையில், அதுகுறித்தும், அமெரிக்காவின் வரி விதிப்பு, ஹெச்1பி விசா குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.