×

கேரளாவில் விமான விபத்து! 191 பயணிகளின் நிலை என்ன?

துபாயில் இருந்து கேரளமாநிலத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 191 பயணிகள் பயணித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 

துபாயில் இருந்து கேரளமாநிலத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 191 பயணிகள் பயணித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.