எப்போது, எங்கே சென்றோம்… குறித்து வைத்துக்கொள்ள கேரள மக்களுக்கு பினராயி விஜயன் ஆலோசனை!
கேரள மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த வெளியே செல்லும்போது எப்போது, எங்கு சென்றோம் என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் ஆலோசனை கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தென் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.