கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து -அவதூறு கருத்துக்களால் மேலும் ஒரு யூ- ட்யூப் சேனல் நடத்தும் பெண் கைது..
மும்பையில் வடகிழக்கு மக்கள் மனம் புண்படும்படி ‘இனவெறி’ வீடியோவை வெளியிட்டதாக மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகாலாந்து போலீஸாரால் ஓஷிவாராவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 35 வயது ஹேமா சவுத்ரி ஒரு விலங்கு நல ஆர்வலர் ஆவார் .
அந்தப் பெண் ஜூலை 7 ஆம் தேதி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.அதில்
இதனால் அவரை மேலும் விசாரிப்பதற்காக நாகாலாந்து பொலிசார் சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம்.