“பணத்தை கொடு ,மருந்தை எடு” -பொம்பள பேசியதும் வாய பொளந்துக்கிட்டு போன அதிகாரி -ஆன்லைனில் ஆட்டைய போட்ட அமெரிக்க பெண்..
இன்று ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை கேட்டால் தலை சுற்ற வைக்கிறது .ஆம் ,ஒரு அதிகாரியுடன் ஒரு அமெரிக்க பெண் ஆன்லைனில் நண்பராகி, அவரோடு பிசினெஸ் செய்வதாக ஏமாற்றி 22 லட்சம் ரூபாயை ஏமாற்றியது அதிர்ச்சியளிக்கிறது.
அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு என்ன பிசினெஸ் என்றார் .
அதற்கு அந்த பெண் தன்னுடைய உறவினர் புற்று நோய் குணப்படுத்தும் மருந்துக் கம்பெனியில் வேலை செய்வதாகவும் ,அதனால் அங்கிருந்து மலிவான விலைக்கு அந்த மருந்து விதையை தான் வாங்கி அவருக்கு அனுப்புவதாகவும் ,அதற்காக பணம் அனுப்ப கேட்டுக்கொண்டார் .