×

கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை தூக்கி சென்ற குரங்குகள்

லக்னோ: மீரட் மருத்துவக் கல்லூரியில் இருந்த கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்காக சிலரது இரத்த மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆய்வகத்துக்குள் திடீரென குரங்குகள் நுழைந்தன. மீரட் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை தாக்கிய குரங்குகள், அவரது கையில் இருந்த இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிகளையும் பறித்து சென்றன. மீரட் மருத்துவக் கல்லூரியில் இருந்த
 

லக்னோ: மீரட் மருத்துவக் கல்லூரியில் இருந்த கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகளை குரங்குகள் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்காக சிலரது இரத்த மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆய்வகத்துக்குள் திடீரென குரங்குகள் நுழைந்தன. மீரட் மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை தாக்கிய குரங்குகள், அவரது கையில் இருந்த இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிகளையும் பறித்து சென்றன.