“சினிமா எடுக்கலாம்னு சிங்கிள் டீக்கு சிங்கியடிக்க வச்சிட்டியே “-படமெடுப்பதாக கூறி 60லட்சம் ஆட்டைய போட்ட தயாரிப்பாளர்கள் ..
நான்கு பட தயாரிப்பாளர்கள் பொதுமக்களிடம் படமெடுத்து பணத்தை இரண்டு மடங்காக தருவதாக கூறியதை நம்பிய பலர், அவர்களிடம் கொடுத்த பணத்தையெல்லாம் சுருட்டிக்கண்டு ஓடிவிட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது .
இதை நம்பிய அசோக்குமார் அவர்களிடம் 60 லட்ச ரூபாயை கொடுத்தார் .அது மட்டுமல்ல இன்னும் சிலரிடம் கூட அவர்களின் சினிமா கம்பெனியில் பணம் முதலீடு செய்ய வைத்தார் .அதைஎல்லாம் வாங்கிக்கொண்ட நான்கு பேரும் சினிமா எடுக்காமல் ,தங்களின் படக்கம்பெனியை மூடிவிட்டு பணத்தோடு