×

கிச்சனில் இருந்த மருமகள் -மெல்ல வந்த மாமனார் -அடுத்து நடந்த கொடுமை

ஒரு மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார் மீது போலீசில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான ஏ.எம்.சி ஊழியர் ஒருவர் தன்னுடைய 34 வயதான மனைவி மற்றும் 15 வயதான மகன் ஆகியோருடன் வசித்து வந்தார் .மேலும் அவர்களோடு அந்த பெண்னின் மாமனாரும் வசித்து வந்தார் .65 வயதான அந்த மாமனார் அந்த வீட்டில் ஒரு தனியறையில் இருந்தார் .அந்த மாமனாருக்கு அந்த மருமகள் மீது
 


ஒரு மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார் மீது போலீசில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பாபுநகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான ஏ.எம்.சி ஊழியர் ஒருவர் தன்னுடைய 34 வயதான மனைவி மற்றும் 15 வயதான மகன் ஆகியோருடன் வசித்து வந்தார் .மேலும் அவர்களோடு அந்த பெண்னின் மாமனாரும் வசித்து வந்தார் .65 வயதான அந்த மாமனார் அந்த வீட்டில் ஒரு தனியறையில் இருந்தார் .
அந்த மாமனாருக்கு அந்த மருமகள் மீது ஒரு கண் .அதனால் அவர் அந்த பெண்ணை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்து கொண்டிருந்தார் .இந்நிலையில் அந்த பெண்னின் கணவர் கடந்த வாரம் திங்களன்று வேலைக்கு சென்றார் .அப்போது அந்த மாமனார் அவரின் ரூமிலிருந்து வெளியே வந்தார் .அப்போது அவரின் மருமகள் கிச்சனில் சமையல் வேலையாக இருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் மாமனார் அந்த மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார் .உடனே அந்த மாமனார் அந்த பெண்ணிடம் இப்படி கூச்சல் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார் .அப்போது தாயாரின் கூச்சலை கேட்ட அவரின் 15 வயதான மகன் ஓடி வந்து தாயாரை அவரின் மாமனாரிடமிருந்து காப்பாற்றினார் ,அதன் பிறகு அந்த பெண் அவரின் மாமனார் மீது பாபு நகர் போலிசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .