டெல்லியில் நிலநடுக்கம் : ஹரியானாவில் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு!
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹரியானாவிலும் பதிவானது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் அவர்கள் அச்சம் அடைந்தனர். ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். குறிப்பாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் திடீரென உண்டான இந்த நிலநடுக்கம் அப்பகுதிவாசிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
May 30, 2020, 07:27 IST
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹரியானாவிலும் பதிவானது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.
ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர்.
குறிப்பாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் திடீரென உண்டான இந்த நிலநடுக்கம் அப்பகுதிவாசிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.