கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? – 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கடன் தவணைக்கு கூடுதல் வட்டியா? – 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா காலத்தில் கடன் தவணை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கும் சேர்த்து அதிக கடன் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.