உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் பங்கேற்கும் யோகா!
உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதில் அரசு இறங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.