குரும்பேரியில் டிராக்டர் விபத்து: சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி மலை பகுதியில் அதிக எடை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் விபத்துக்குள்ளானது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் முன்புற இன்ஜின் அவரின் மீது விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் உயிரிழந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sep 26, 2020, 19:33 IST
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி மலை பகுதியில் அதிக எடை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் விபத்துக்குள்ளானது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரின் முன்புற இன்ஜின் அவரின் மீது விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் உயிரிழந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.