×

கரும்பு ஆலையை இயக்க வலியுறுத்தி ஊழியர்கள் தர்ணா

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி, ஆலை முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடப்பு ஆண்டு சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், அரசுக்கு தவறான தகவல் கொடுத்தும் ஆலையை தனியார் மயமாக்க செயலில் ஈடுபட்ட, கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேந்தன் என்பவரை பணியிட மாற்றம் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டபட்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி, ஆலை முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நடப்பு ஆண்டு

சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், அரசுக்கு தவறான தகவல் கொடுத்தும் ஆலையை தனியார் மயமாக்க செயலில் ஈடுபட்ட, கரும்பு அபிவிருத்தி அலுவலர் வெற்றிவேந்தன் என்பவரை பணியிட மாற்றம் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.