போலீஸ் எஸ்.ஐ.க்கு கேக் ஊட்டிய சாராய வியாபாரி சிறுமியை கடத்த முயற்சி
போலீஸ் எஸ்.ஐ.க்கு கேக் ஊட்டிய சாராய வியாபாரி சிறுமியை கடத்த முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம்பூர் அடுத்த மிட்டாளத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி அஜித் என்பவர் பாட்டூர் அருகே 11 வயது சிறுமியை தனது காரில் கடத்த முயன்றார்.இதைக்கண்ட அப்பகுதியினர் அங்கு விரைந்து வந்து அஜித்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த அஜித் காரில் ஏறி தப்பி ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உமராபாத் போலீசில் புகார் தந்துள்ளனர்.
Sep 25, 2020, 20:38 IST
போலீஸ் எஸ்.ஐ.க்கு கேக் ஊட்டிய சாராய வியாபாரி சிறுமியை கடத்த முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆம்பூர் அடுத்த மிட்டாளத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி அஜித் என்பவர் பாட்டூர் அருகே 11 வயது சிறுமியை தனது காரில் கடத்த முயன்றார்.
இதைக்கண்ட அப்பகுதியினர் அங்கு விரைந்து வந்து அஜித்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பொதுமக்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த அஜித் காரில் ஏறி தப்பி ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உமராபாத் போலீசில் புகார் தந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளில் உமராபாத் போலீஸ் எஸ். ஐ. க்கு கேக் ஊட்டிய புகழுக்கு சொந்தக்காரர்தான் அஜ்த் என்ற தகவல் வர சிறுமியின் பெற்றோர் மற்றூம் ஊரார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.