மாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து; இளைஞர் உயிர் தப்பினார்
மாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனம் ஓட்டிவந்த சங்கிலி குப்பம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டார். உடனடியாக பொதுமக்கள் மூலமாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sep 27, 2020, 17:45 IST
மாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனம் ஓட்டிவந்த சங்கிலி குப்பம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டார்.
உடனடியாக பொதுமக்கள் மூலமாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.