×

தென்காசி மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரப்படி, 43.44% வாக்குப்பதிவு!

தென்காசி தென்காசி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி வரை 43.44 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி பகல் 1 மணி நிலவரப்படி 43.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன்படி, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 42.37 சதவீதமும், வாசுதேவநல்லூர் (தனி தொகுதியி 44.85 சதவீதமும், கடையநல்லூர் தொகுதியில் 39.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல்,
 

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி வரை 43.44 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி பகல் 1 மணி நிலவரப்படி 43.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

அதன்படி, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 42.37 சதவீதமும், வாசுதேவநல்லூர் (தனி தொகுதியி 44.85 சதவீதமும், கடையநல்லூர் தொகுதியில் 39.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதேபோல், தென்காசி தொகுதியில், 45.55 சதவீதமும், ஆலங்குளம் தொகுதியில் 44.92 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.